289
சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையின் ஐசியூவுக்குள் புகுந்த நபர் ஒருவன், நோயாளியுடன் தங்கியிருந்த மாலதி என்ற பெண்ணின் தாலிச் சங்கிலியை பறிக்க முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவில் ஐசியூ...

2022
சேலம் அருகே 10 வருடம் குழந்தை இல்லாமல் தவித்த பெண் ஒருவர், குழந்தை வரம் தருவதாக கூறிய பூசாரி நம்பிச்சென்றபோது மாயமான நிலையில், அந்த பெண்ணுக்கு  குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த...

2466
வீடு புகுந்து கத்தி முனையில் பெண்ணிடம் தாலிச் சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடியவர் 60 அடி பாழும் கிணற்றில் விழுந்து போலீஸில் மாட்டிக் கொண்டது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு... கோவை ம...

2112
கடலூர் மாவட்டத்தில் பெண் விவசாயியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 5 சவரன் தாலிச் சங்கிலி பறிக்கப்பட்டது. கீழ் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான கொளஞ்சி என்பவர் வயலுக்குச் சென்று விட்டு பில்லூர்...

2486
சென்னை சைதாப்பேட்டையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக் கொடியை இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கருணாநிதி தெருவை சேர்ந்த பூங்கொட...

14493
ஆந்திராவில் இருந்து சவுக்கு லாரியில் சென்னை வந்து, வீட்டின் ஜன்னலோரம் படுத்து தூங்கும் பெண்களை மட்டும் குறி வைத்து தாலிச் சங்கிலியை பறிக்கும் கொள்ளையனை ஆந்திராவில் வைத்தே தனிப்படை போலீசார் கைது செய...

3741
சென்னை திருவொற்றியூரில் வீட்டில் தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, தாலிச் சங்கிலியையும் செல்போனையும் பறித்துச் சென்ற இரு சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். ...



BIG STORY